Saturday 18 April 2015

சகோதரர்க்கு 3புத்தகங்கள் வழங்கி தனிநபர்தாஃவா _கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக   09.04.15 அன்று சகோதரர். லியாகத் அலி அவர்களுக்கு தனிநபர்தாஃவா செய்யப்பட்டது.  கொள்கை விளக்கம், இஸ்லாமிய கொள்கை, இறைவனிடம் கையேந்துங்கள் ஆகிய புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது