Saturday 18 April 2015

நேர்வழி _S.V காலனி கிளை குர்ஆண் வகுப்பு



திருப்பூர் மாவட்டம்  S.V காலனி  கிளை  சார்பாக 17.04.15அன்று
  குர்ஆண் வகுப்பு  நடைப்பெற்றது
சகோதரர்.
பஷீர் அவர்கள் "நேர்வழி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, பயிற்சி வழங்கினார்கள். 
நிகழ்ச்சியில் கேள்வி கேட்டு பதில் சொன்ன 2 பேருக்கு ஏகத்துவம் வார இதழ்  பரிசாக வழங்கப்பட்டது