Saturday 18 April 2015

பிறமத சகோதரியிடம் மூடநம்பிக்கை குறித்த தாவா -பல்லடம் கிளை

 திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 18.04.2015 அன்று  பிறமத சகோதரியிடம் மூடநம்பிக்கை  குறித்த தாவா செய்து அவரிடம்  இருந்த தாயத்து கயிறுகள் அகற்றப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்