Saturday 18 April 2015

யாருக்கு அருள்புரிந்தாயோ அவர்களின் வழி _தாராபுரம் நகர கிளைகுர்ஆன் வகுப்பு

 திருப்பூர்மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 18-4-2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் "முஹமது சுலைமான்"அவர்கள்  (வழி தவறியவர்கள் வழி அல்ல, நீ யாருக்கு அருள்புரிந்தாயோ அவர்களின் வழி (அத்தியாயம் 1:5,6,7 வசனத்திற்கு)  தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்