Saturday 18 April 2015

"நல்லொழுக்கம் " _பெரியகடைவீதி கிளை தர்பியா



திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 17-04-2015 அன்று மஹ்ரிபுக்கு பிறகு மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோதரர் பஷீர்அலீ அவர்கள் "நல்லொழுக்கம் " என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்.