Friday 2 January 2015

"இஸ்லாத்தில் இல்லாத மவ்லிதும், புத்தாண்டு கொண்டாட்டமும் " வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 31/12/14 அன்று  2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் செய்யப்பட்டது.  இதில் சகோ பிலால் மற்றும் பசீர்அவர்கள்  "இஸ்லாத்தில் இல்லாத மவ்லிதும், புத்தாண்டு கொண்டாட்டமும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

"தேனீக்களின் மூலம் படிப்பினை " _Ms நகர்கிளை குர்ஆன்வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 02-01-15அன்று குர்ஆன்வகுப்பு
நடைபெற்றது. இதில்,சகோ .ஜாஹிர்அப்பாஸ் அவர்கள் "தேனீக்களின் மூலம் படிப்பினை " என்றதலைப்பில் விளக்கமளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்.

“ அன்பான அழைப்பு “ _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்



 திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை யின்சார்பாக 01-01-2015 அன்று மர்கஸ் பயான் பஜ்ருக்கு பின் கிளை மர்கசில்   நடைபெற்றது 
இதில் சகோ.யாசர்   அவர்கள்  “ அன்பான அழைப்பு   “ என்ற தலைப்பில் உரையாற்றினார்
இதில் சகோதரர்கள் கலந்துகொண்டனர். ஒலிப்பெருக்கியின் மூலம் ஊர் மக்கள் கேட்கக்கூடிய வகையில் ஒலிப்பரப்பு செய்யப்பட்டது . .அல்ஹம்துலில்லாஹ்

புத்தகங்கள் வழங்கி தாவா _ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை


 

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை  யின்சார்பாக 01.01.2015 அன்று  பிறமத சகோதரர்களுக்கு  மனிதகேற்ற மார்க்கம்2, மாமனிதர் நபிகள் நாயகம்2 ஆகிய   புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் _கோல்டன் டவர் கிளை

  
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 31-12-2014 அன்று சின்னவர் தோட்டம்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்களின் மவ்லித் பற்றிய ஆடியோ ஒளிபரப்பட்டது

கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனை பயான் _கோல்டன் டவர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 30-12-2014 அன்று கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்களின் மவ்லித் பற்றிய ஆடியோ ஒளிபரப்பட்டது

அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்களின் மவ்லித் பற்றிய ஆடியோ _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 29-12-2014 அன்று ஜக்கரியா காம்பவ்ன்ட் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்களின் மவ்லித் பற்றிய ஆடியோ ஒளிபரப்பட்டடது

தூய்மை _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 31/12/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாத்திமா அவர்கள் தூய்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஆடம்பர உலகமும் அழியா மறுமையும் _கோல்டன் டவர் கிளைபெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 30/12/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரிஸ்வானா அவர்கள் ஆடம்பர உலகமும் அழியா மறுமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்

மவ்லித் பற்றி 1000 நோட்டீஸ் _ கோல்டன் டவர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 31-12-2014 அன்று  மவ்லித் பற்றி 1000 நோட்டீஸ்  அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது

மவ்லீது ஓர் ஆய்வு _ கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  31/12/14 அன்று காயிதே மில்லத் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. 
இதில் சகோ. பஷீர் அலி அவர்கல் மவ்லீது ஓர் ஆய்வு என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.