Friday 2 January 2015

புத்தகங்கள் வழங்கி தாவா _ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை


 

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை  யின்சார்பாக 01.01.2015 அன்று  பிறமத சகோதரர்களுக்கு  மனிதகேற்ற மார்க்கம்2, மாமனிதர் நபிகள் நாயகம்2 ஆகிய   புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்