Friday 2 January 2015

"தேனீக்களின் மூலம் படிப்பினை " _Ms நகர்கிளை குர்ஆன்வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 02-01-15அன்று குர்ஆன்வகுப்பு
நடைபெற்றது. இதில்,சகோ .ஜாஹிர்அப்பாஸ் அவர்கள் "தேனீக்களின் மூலம் படிப்பினை " என்றதலைப்பில் விளக்கமளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்.