Friday 2 January 2015

ஆடம்பர உலகமும் அழியா மறுமையும் _கோல்டன் டவர் கிளைபெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 30/12/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரிஸ்வானா அவர்கள் ஆடம்பர உலகமும் அழியா மறுமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்