Friday 2 January 2015

மவ்லீது ஓர் ஆய்வு _ கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  31/12/14 அன்று காயிதே மில்லத் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. 
இதில் சகோ. பஷீர் அலி அவர்கல் மவ்லீது ஓர் ஆய்வு என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.