Thursday 19 November 2015

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 15-11-15 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில்
"ஸபர் மாதம் பீடையா? "என்ற தலைப்பில் சகோ .ஷாஹிது ஒலி அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....

சமுதாயப்பணி - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 15-11-2015 அன்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க  நில வேம்பு கசாயம்  வெங்கடேஸ்வரா நகர் சத்யா நகர் சுகுமார் நகர் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் ......

தெருமுனைக்கூட்டம் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையின் சார்பாக 15-11-2015 அன்று தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது , இக்கூட்டத்தில் " இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை "என்ற தலைப்பில் சகோ ;

முஹம்மது சலிம்  அவர்களும் ," ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? ஏதற்கு? "என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ் ......

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 15-11-15 (ஞாயிறு) அன்று அஸர் தொழுகைக்கு பிறகு  பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ: ராஜா  அவர்கள் "அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 15-11-2015 அன்று ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோ .ஷேக் பரீத் அவர்கள் "இணைவைப்பு"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ......

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 15-11-15 (ஞாயிறு ) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ : முகமது அலி ஜின்னா அவர்கள் "அல்லாஹ்வின் அதிகாரம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ் .......


பெண்கள் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக  14-11-15  அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, இதில் "இணைவைப்போரின் மறுமை நிலை "என்ற தலைப்பில் சகோதரி .ஆபிதா  அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....

சமுதாயப்பணி - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 13-11-2015      வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க  நில வேம்பு கசாயம் சுமார் 150 பேருக்கு வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் ......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு DTP போஸ்டர் - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , R.P நகர் கிளை சார்பாக 13-11-15 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பிரச்சாரமாக "" தாயத்து ஓர் ஷிர்க்"" என்ற தலைப்பில் 50 DTP போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 14-11-15 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:அப்துர்ரஹ்மான் அவர்கள் "அல்லாஹ் நாடியி்ருந்தால்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ் .......

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 14-11-15 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ : முகமது சுலைமான் அவர்கள் "ஒழுவின் அவசியம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ் .......

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளையில் 13-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல்  தொடர்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் "பள்ளியின் சிறப்புகள் "என்ற தலைப்பில் சகோ .முஹம்மமது சலீம் MISC அவர்கள்  உரை யாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையில் 13-11-15 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். சலீம் MISC அவர்கள் " ஆயத்துல் குர்ஸி" வசனத்திற்கு விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம் , காங்கயம் கிளை சார்பாக 13-11-2015 அன்று  இந்திய கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் ?  ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

மருத்துவ உதவி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 13-11-15 ஜும்ஆ வசூல் 1350 ரூபாய் எஸ்தர்மேரி என்ற மாற்றுமத சகோதரிக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....