Thursday 19 November 2015

சமுதாயப்பணி - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 13-11-2015      வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க  நில வேம்பு கசாயம் சுமார் 150 பேருக்கு வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் ......