Thursday 19 November 2015

தெருமுனைக்கூட்டம் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையின் சார்பாக 15-11-2015 அன்று தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது , இக்கூட்டத்தில் " இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை "என்ற தலைப்பில் சகோ ;

முஹம்மது சலிம்  அவர்களும் ," ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? ஏதற்கு? "என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ் ......