Thursday 19 November 2015

பெண்கள் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக  14-11-15  அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, இதில் "இணைவைப்போரின் மறுமை நிலை "என்ற தலைப்பில் சகோதரி .ஆபிதா  அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....