Thursday 19 November 2015

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 15-11-15 (ஞாயிறு) அன்று அஸர் தொழுகைக்கு பிறகு  பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ: ராஜா  அவர்கள் "அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.....