Thursday 19 November 2015

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 15-11-15 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில்
"ஸபர் மாதம் பீடையா? "என்ற தலைப்பில் சகோ .ஷாஹிது ஒலி அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....