Thursday 19 November 2015

சமுதாயப்பணி - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 15-11-2015 அன்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க  நில வேம்பு கசாயம்  வெங்கடேஸ்வரா நகர் சத்யா நகர் சுகுமார் நகர் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் ......