Thursday 19 November 2015

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையில் 13-11-15 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். சலீம் MISC அவர்கள் " ஆயத்துல் குர்ஸி" வசனத்திற்கு விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்....