Thursday 19 November 2015

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளையில் 13-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல்  தொடர்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் "பள்ளியின் சிறப்புகள் "என்ற தலைப்பில் சகோ .முஹம்மமது சலீம் MISC அவர்கள்  உரை யாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....