Thursday 19 November 2015

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 15-11-2015 அன்று ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோ .ஷேக் பரீத் அவர்கள் "இணைவைப்பு"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ......