Thursday 23 March 2017

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம்,, பெரியகடைவீதி கிளை சார்பாக 16-03-2017 அன்று உணர்வு போஸ்டர் 15 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 16-3-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக! என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு குழு தாவா - M.S.நகர் கிளை


தனிநபர் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக 16-03-17 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 7  பெண்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது..மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.மேலும் அதில் 5 நபர்களுக்கு மாநாட்டு சிறப்பிதழ் "அழகிய முன்மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 16-03-17 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில்  முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ-  பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 16/03/17  அன்று   ஜாக் பள்ளி அருகில் வரதட்சணை ஒழிப்போம் என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தொழுகை சட்டங்கள் - பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 16/03/17 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் தொழுகை சட்டங்கள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் -பெண்கள் பயான் - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 16/03/17 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது அதில் சகோ.சுமையா (ஆலிமா) அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்  என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாநாட்டு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 15-03-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாநாட்டு போஸ்டர் 158 பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
.     ,                   

முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்( ஸல்) மாநாடு குழு தாவா - இந்தியன் நகர் கிளை

தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின்  சார்பாக 16/3/2017/ அன்று பெண்கள் குழு தாஃவா வீடு வீடாக சென்று  முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்( ஸல்)மாநாடு சம்பந்தமாக  30 *முப்பது 'வீடுகளில் சந்தித்து மாநாடு அழைப்பு செய்துள்ளனர், அல்ஹம்துலில்லாஹ்

முஹமதுர் ரஹூலுல்லாஹ் (ஸல்) மாநாடு போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/3/2017/ அன்று முஹமதுர் ரஹூலுல்லாஹ் (ஸல்) மாநாடு சம்பந்தமாக  இந்தியன் நகர்  மற்றும்  பல்லடம் ரோடு பகுதியில் 78 போஸ்ட்  ஒட்டப்பட்டுள்ளது,அல்ஹம்துலில்லாஹ்



முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டுக்கு பெண்கள் தாவாக்குழு அழைப்பு - மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 16/03/17 அன்று.கோல்டன் டவர் பகுதி கிடங்கு தோட்டம் பகுதி கொள்ளுக்காடு பகுதி 300 வீடுகளுக்கு தாவா செய்து முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டுக்கு பெண்கள் தாவாக்குழு அழைப்புக்கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்



முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு பெண்கள் தாவாக்குழு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 13-03-17 அன்று ரம்யா கார்டன் பகுதி.கிருஷ்னா நகர்.பகுதி.அமிர்தா ஸ்கூல் பகுதி 300 வீடுகளுக்கு தாவா செய்து முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டுக்கு பெண்கள் தாவாக்குழு சார்பாக அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 15-03-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் விளக்கவுரை வகுப்பு நடை பெற்றது ,இதில் 10:17.18.19.20ஆகிய வசனங்ளுக்கு சகோ.அப்துர்ரஹ்மான் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்                            

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 16-03-217 அன்று  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும் பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


தனிநபர் தாவா - M.S.நகர்

தனிநபர் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்

Ms நகர் கிளை சார்பாக 16-03-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 13 நபர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது..மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.மேலும் அதில் 10 நபர்களுக்கு மாநாட்டு சிறப்பிதழ் "அழகிய முன்மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - ஹவ்சிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 16.03.2017 அன்று காலை ஃபஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயீல் அத்தியாயத்திற்கு விளக்கம் அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் ஓத பயிற்சி வகுப்புகள் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 16/03/17 அன்று சுபுஹுக்கு பிறகு குர்ஆன் ஓத பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 16/03/17 அன்று சபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோ. அபூபக்கர் சித்திக் அவர்கள் நபி ( ஸல்) வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 16-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள் "நன்றிகெட்ட மனிதன்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

"நன்றிகெட்ட மனிதன்" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 16-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிகாபுதீன் அவர்கள் "அல்லாஹ்வையும் தூதரையும் பின் பற்றுவோம்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

திருக்குர்ஆனின் முன்னறிவிப்புகள(மக்கா செழிப்பான நகரமாகும்) பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  திருக்குர்ஆனின் முன்னறிவிப்புகள(மக்கா செழிப்பான நகரமாகும்) என்ற தலைப்பில்  உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்