Monday 1 July 2013

மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 30.06.2013 அன்று திருப்பூர் டவுன்ஹாலில்  மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.





மாலை 4.45 மணி முதல் மக்ரிப் வரை  " வரதட்சணை " எனும் தலைப்பில் பொதுமக்கள் எதார்த்த வாழ்வில் வரதட்சணையின் பாதிப்புகளை அனுபவித்தாலும், வெளிப்படையாக வரதட்சணையின் இலாபங்களை மட்டுமே பேசுவதை பற்றியும், வரதட்சணை  ஒழிய தீர்வு  
ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுத்து நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த எளிமையான திருமணமே என்று 
 பெண்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி யும்

தொடர்ந்து






சகோ.M.I.சுலைமான் அவர்கள் "முஸ்லிம் பெண்ணே, உன்னில் இஸ்லாம் எங்கே?" எனும் தலைப்பிலும்,





சகோ.கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் "எதிர்காலம் இஸ்லாத்திற்கே" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.









ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


அனைவரும் மேடை நிகழ்சிகளை தெளிவாக பார்க்கும் வண்ணம் பிரமாண்ட LED TV உள்ளிட்ட சிறப்பான ஏற்பாடுகள்  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தனர்.


இந்நிகழ்ச்சி உலகமெங்கும் உடனடியாக காணும் வகையில்
www. onlinepj.com இல்  live செய்யப்பட்டது.

 இந்நிகழ்ச்சி  பற்றி தினமணி  நாளிதழ் செய்தி

அல்ஹம்துலில்லாஹ்

வரதட்சணை தள்ளு வண்டியில் மெகா போன் 10 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் _பெரியதோட்டம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 30/06/2013 அன்று வரதட்சணை சம்பந்தமாக  தள்ளு வண்டியில் மெகா போன் மூலமாக 10 இடங்களில்
விழிப்புணர்வு  பிரச்சாரம் செய்யப்பட்டது
நோட்டீஸ் 500 வழங்கப்பட்டது

ரமலான் நோன்பினால் கிடைக்கும் மறுமை பலன்கள் -மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "ரமலான் நோன்பினால் கிடைக்கும் மறுமை பலன்கள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 28.06.2013 அன்று திருப்பூர் பகுதியை சார்ந்த பிஸ்மில்லாஹ்கான் என்ற சகோதரரின் இருதய  சிகிச்சைக்காக ரூ 6256/= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

ரமலான் மாதம் தேர்தெடுக்கப்பட்டது ஏன்? மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "ரமலான் மாதம் தேர்தெடுக்கப்பட்டது ஏன்? " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

வரதட்சணைக்கு எதிராக 8 இடங்களில் வாகன பிரச்சாரம் மற்றும் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-06-2013 அன்று வரதட்சணைக்கு எதிராக 8 இடங்களில் வாகன பிரச்சாரம் மற்றும் நோட்டிஸ் 1000 விநியோகம் செய்யப்பட்டது அந்த இடங்கள்

1.மங்கலத்திக்கு அருகில் உள்ள புத்தூர் என்ற கிராமத்தின் பள்ளிவாசல் அருகில்
2.புத்தூர் கடைத்தெருவில்
3.புத்தூர் பஸ் ஸ்டாப்பில்
4.மங்கலம் காயிதே மில்லத் நகரில்
5.ஜக்கரியா காம்பவ்டில்



6.R.P. நகரில்
7.16 வீட்டு லைனில்
8.மங்கலம் காயிதே மில்லத் நகர் இரண்டாவது வீதி

 ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது

மங்கலம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ரபேல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் 29-06-2013 அன்று

ரபேல் என்ற கிருத்துவ சகோதரருக்கு தஃவா செய்யப்பட்டது அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ராஃபல் என்று மாற்றி கொண்டார் .
அவருக்கு இலவசமாக மனிதனுக்கு ஏற்ற மார்க்க,மாமனிதர் நபிகள் நாயக்கம்,ஏசு சிலுவையில் அறைய படவில்லை,பைபிளில் நபிகள் நாயகம்,ஆகிய புத்தகங்களும், இரண்டு DVD கேசட்கள் வழங்கப்பட்டன

ஷைத்தான் மனிதர்களுக்கு பகிரங்க எதிரி _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "ஷைத்தான் மனிதர்களுக்கு பகிரங்க எதிரி " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

ஷைத்தான் எதன் மூலம் படைக்கப்பட்டான் _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் " ஷைத்தான் எதன் மூலம் படைக்கப்பட்டான் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.