Monday 1 July 2013

ஷைத்தான் எதன் மூலம் படைக்கப்பட்டான் _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் " ஷைத்தான் எதன் மூலம் படைக்கப்பட்டான் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.