Monday 21 May 2018

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 14-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 109, 110 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் மாதம் இஷா மற்றும் இரவுத்தொழுகை ஏற்பாடு - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளை அலுவலகம்  மதரஸத்துத் தக்வாவில்    வழக்கம் போல்  ரமலான் மாதம்  இஷா மற்றும்  இரவுத்தொழுகை
(பெண்களுக்கு  மட்டும்) ஏற்பாடு செய்யப்பட்டு   இன்று இரவு 9.00 மணிக்கு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மடத்துக்குளம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 16-5-2018 அன்று கரும்பலகையில் நோன்பு சம்மந்தமான ஹதிஸ்கள் எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


ரமலான் இரவு பயான் - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் 16-5-18 இரவு தொழுகை க்கு பிறகு பயான் நடை பெற்றது தலைப்பு ரமலானீன் சிறப்பு உரை சகோதரர் சிராஜ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 12-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 105, 106 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 13-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 107, 108 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இரவு பயான் - G.K கார்டன் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 16/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:அப்துல் வஹாப் அவர்கள் சகோதரதுவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.
குறிப்பு:போட்டோ எடுக்கவில்லை

ரமலான் இரவு பயான் -அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 16/5/2018, ரமளானின் முதல் நாள் பயான் நடைப்பெற்றது.இதில் நோன்பின் சட்டங்கள் என்ற தலைப்பில் சகோதரர் ஜாகீர் அப்பாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 16/5/2018, அன்று மாவட்ட செயலாலர் ஜாகீர் அப்பாஸ் அவர்கள் தலமையில் கிளை சந்திப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

ரம்லான் இரவு பயான் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையில் 16/05/18-அன்று இரவும் தொழுகைக்கு பிறகு இரவு பயான் நடைபெற்றது. தலைப்பு - ரமலான் தரும் படிப்பினை , உரை - சகோ ஜஃபருல்லாஹ்,அல்ஹம்துலில்லாஹ்.



கரும்பலகை தாவா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 16/5/2018, கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் -16-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-33-34- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பனி - பெரியதோட்டம் கிளை


TNTJ பெரியதோட்டம் கிளை சார்பாக +2 ரிசல்ட் இலவசமாக பார்க்க D.T.P 50 இடங்களில் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 16/5/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் அத்தியாயம்.24, வசனம் 54 முதல் 60 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 16-05-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 11 ஆவது அத்தியாயத்தில்(சூரா ஹூது 72 ஆவது வசனத்தில் இருந்து 84) ஆவது வசனம் 

வரையில் வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 16/5/2018, பஜ்ர்விற்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் 

சூரா நிஷா வசனம் 88முதல91வரைக்கும்,வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 15-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில் 27 ஆவது வசனத்தில் இருந்து 31 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.



கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யும் வகையில் 15.5.2018 அன்று அல் குர்ஆன் வசனம் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.




கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 15-05-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 3 : 144* ) ,அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளையின் சார்பாக 15/05/2018 அன்று குர்ஆன் வசனம்( 2:272)கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-15-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-29-32- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 15/5/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. அதில்அத்தியாயம் 24 வசனம் 41 முதல் 53 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 15/5/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 51, வசனம் 17, 18, வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக15-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் மீறப்பட்ட மனித உரிமைகளுக்காகப் பரிகாரம் தேடுதல்    

என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  15/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஹூது வசனம்(11 : 59 லிருந்து 71)வரைக்கும் ஓதப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 14/5/2018, பஜ்ர்விற்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் 

சூரா நிஷா வசனம் 83 முதல் 87 வரைக்கும்,வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

நிதியுதவி - காலேஜ்ரோடு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர்மாவட்டம்,காலேஜ்ரோடு கிளைசார்பாக பெரியதோட்டம் கிளை மர்கஸ்கட்டுமாண பணிக்காக 2900 ரூபாய் உண்டியல் வசூல் செய்து கொடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 14-05-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 11 ஆவது அத்தியாயத்தில் 48ஆவது வசனத்தில் இருந்து 58 ஆவது வசனம் வரையில்  வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 14-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில் 20 ஆவது வசனத்தில் இருந்து 26 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.



அலங்கியம் என்னும் கிராமத்தில் ஸகர் பாங்கு அறிவிப்பு செய்தல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  13-05-18 அன்று ரமலான் ஸஹர் பாங்கு சுன்னாவை *அலங்கியம் கிராமத்தில் நிலை நாட்ட துண்டு பிரசுரம் மூலம் மக்களை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்



கோடைக்கால பயிற்சி வகுப்பின் சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  M.S. நகர் கிளையின் சார்பாக  1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடை பெற்றது.இதில் கிட்டதட்ட 80 குழந்தைகள் கலந்துக்கொண்டனர். 


அல்ஹம்துலில்லாஹ்

அதனை தொடர்ந்து இந்த கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழச்சி 13-05-2018  ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு (TNTJ) மர்கஸில் நடைப்பெற்றது. இதில் பயிற்சியில் கலந்துக்கொண்ட மாணவர்கள்,மாணவிகளுக்கு பரிசுபொருட்களுடன் சான்றிதழ் வழங்பட்டது.

உரை : சகோஇம்ரான் (திருப்பூர்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -14-05-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-25-28- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் -13-05-18- அன்று இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்வு நடைபெற்றது சகோ, சுஜா அலி mise அவர்கள் மார்க்க சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்

கோடைக்கால பயிற்சி வகுப்பு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக  1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி 2 பெண் ஆசிரியர்களைக் கொண்டு பெண் குழந்தைகளுக்கு நடைப்பெற்று முடிவடைந்தது. இதில் 18 மாணவ ,மாணவிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

அதனை தொடர்ந்து இந்த கோடைக்கால பயிற்ச்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழச்சி 13-05-2018  ஞாயிற்றுக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு மாலை 7:30 மணியளவில் (TNTJ) மர்கஸில் நடைப்பெற்றது.

உரை : சேக் பரீத் Misc (திருப்பூர்)


கிளை நிர்வாக மசூரா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் 13-5-2018 ஞாயிறு அன்று மாவட்ட நிர்வாகி ஹனிபா மற்றும் சேக்பரித் முன்னிலையில் கிளை நிர்வாக மசூரா நடந்தது 

 இதில் ரமலான் . தாவா.உருப்பினர் சேர்க்கை  குறித்து அலோசனை  நடைப்பெற்றது .அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், அனுப்பர்பாளையம் கிளையில் 14/5/2018, பஜருக்குப்பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 24, வசனம் 33 முதல் 40 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.

நாள்.14:5;18

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் கரும்பலகை தாவா 

இரண்டு இடங்களில்  செய்யப்பட்டது
நாள்.13:5:18

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.
நூஹ் நபியின் அழைப்பு பணி
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.14:5:18.போட்டோ எடுக்கவில்லை

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 14/5/2018, பஜ்ர்விற்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் 

சூரா நிஷா வசனம் 73முதல்78வரைக்கும்,வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கோடைக்கால பயிற்சி வகுப்பு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையில் கோடைக்கால பயிற்ச்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழச்சி 13/5/18  ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுக்கைக்கு பிறகு மாலை 5 மணியளவில் மர்கஸில் நடைப்பெற்றது. இதில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவகளுக்கும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்




உரை : சகோ. அபூபக்கர் ச ஆதி  தலைப்பு - மார்க்க கல்வியின் அவசியம்

"கோடை கால பயிற்சி முகாம்" பரிசளிப்பு நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக ஏப்ரல் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை  "கோடை கால பயிற்சி முகாம்" நடைபெற்றது. இன்று 13/05/2018 காலை பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரர்:சபியுல்லாஹ் அவர்கள் "மார்க்க கல்வியின் முக்கியத்துவம்" என்ற தலைப்பிலும் சகோதரி:ஜுலைகா அவர்கள் "கோடை கால பயிற்சி முகாம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இதில் மாணவிகளின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மற்றும் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..!






பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் வாராந்திர.  பெண்கள் பயான்   கிளை அலுவலகம் மதரஸத்துத்  தக்வாவில்13/5/18 ஞாயிறு மாலை 5.10 மணிக்கு நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்
தலைப்பு..  நேன்பின் சட்டங்கள்
உரை சகோ.  ராஜா

கோடைக்கால பயிற்சி வகுப்பு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி ஆண் ஆசிரியர் கொண்டு ஆண் குழந்தைகளுக்கும் பெண் ஆசிரியரை கொண்டு பெண் குழந்தைகளுக்கும் தனி தனியே நடைப்பெற்று முடிவடைந்தது. இதில் 60 மாணவ ,மாணவிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

அதனை தொடர்ந்து இந்த கோடைக்கால பயிற்ச்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழச்சி 13/5/18  ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுக்கைக்கு பிறகு மாலை 5 மணியளவில் மஸ்ஜிதுர்  ரஹ்மான்(TNTJ) மர்கஸில் நடைப்பெற்றது.

உரை : ஷபியுல்லா (திருப்பூர்)