Monday 21 May 2018

ரமலான் சிறப்பு மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  ரமலான் சிறப்பு  மசூரா 13/5/18. ஞாயிறு மாலை  5.20 க்கு  நடைபெற்றது ரமலானில்  நமது பணிகள் குறித்தும் 

மதரஸாவில் வழக்கம் போல்  பெண்களுக்கு இரவு தொழுகையும் 
ஞாயிறுகளில் பெண்கள்பயானுடன் இப்ஃதார் நிகழ்சியும்

ரமலானில் கிளை மசூரா ஞாயிறு காலை நடத்துவதாக முடிவுசெய்யப்பட்டது