Monday 21 May 2018

மக்தப் மதரஸா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி - யாசின் பாபு நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையின் சார்பில் 13-5-2018 அன்று  மக்தப் மதரஷா ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் மாணவிகளின் பயான் ,சூராக்கள் மனணம்,துவாக்கள் மனணம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பில் 13-5-2018 அன்று  மக்தப் மதரஷா ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் ஷாஹித் ஒலி அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .  அல்ஹம்துலில்லாஹ்

3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பில் 13-5-2018 அன்று  மக்தப் மதரஷா ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் மாணவர்களின்  ,பயான்,சூராக்கள் மனணம்
துவாக்கள் மனணம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்