Monday 21 May 2018

கோடைக்கால பயிற்சி வகுப்பு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக  1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி 2 பெண் ஆசிரியர்களைக் கொண்டு பெண் குழந்தைகளுக்கு நடைப்பெற்று முடிவடைந்தது. இதில் 18 மாணவ ,மாணவிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

அதனை தொடர்ந்து இந்த கோடைக்கால பயிற்ச்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழச்சி 13-05-2018  ஞாயிற்றுக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு மாலை 7:30 மணியளவில் (TNTJ) மர்கஸில் நடைப்பெற்றது.

உரை : சேக் பரீத் Misc (திருப்பூர்)