Monday 21 May 2018

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில் 15 ஆவது வசனத்தில் இருந்து 18 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.