Monday 21 May 2018

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 13-5-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 11 ஆவது அத்தியாயத்தில் 46 ஆவது வசனத்தில் இருந்து 57 ஆவது வசனம் வரையில் 

வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்