Monday 21 May 2018

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 13-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில்  19 ஆவது வசனத்தை சகோ-அப்துல்லா விளக்கம் அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.