Monday 21 May 2018

கிளை நிர்வாக மசூரா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் 13-5-2018 ஞாயிறு அன்று மாவட்ட நிர்வாகி ஹனிபா மற்றும் சேக்பரித் முன்னிலையில் கிளை நிர்வாக மசூரா நடந்தது 

 இதில் ரமலான் . தாவா.உருப்பினர் சேர்க்கை  குறித்து அலோசனை  நடைப்பெற்றது .அல்ஹம்துலில்லாஹ்