Monday 21 May 2018

•நோட்டீஸ் தாவா• - செரங்காடு கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளையின் சார்பாக 11/05/2018 அன்று ஜூம்ஆ விற்கும் பிறகு ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில்  ரமலானின் சட்ட திட்டங்கள், நபி வழியில் வணக்கமுறைகள் நோட்டீஸ் அடித்து செரங்காடு சுன்னத் பள்ளி, தக்வா பள்ளி பகுதிகளில் மக்களுக்கு நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்