Monday 21 May 2018

பொது மசூரா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் 13-5-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பொது மசூரா நடந்தது இதில் ரமலான் குறித்தும் தாவா குறித்தும் அலோசனை  நடைப்பெற்றது .

அல்ஹம்துலில்லாஹ்