Monday 21 May 2018

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 14-05-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 11 ஆவது அத்தியாயத்தில் 48ஆவது வசனத்தில் இருந்து 58 ஆவது வசனம் வரையில்  வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்