Monday 21 May 2018

கிளை உறுப்பினர்களுக்கான செயற்வீரர் கூட்டம் - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 13-5-2018 அன்று  காலை 06:00 மணிக்கு கிளை உறுப்பினர்களுக்கான செயற்வீரர் கூட்டம் மாவட்டம் பொருளாளர் சகோ.சேக் பரீத் தலைமையில் நடைபெற்றது. இதில் ரமலான் பணிகள் குறித்தும், கிளை உறுப்பினர்களை அதிகப்படுத்தவும் ஆலோசனை வழங்கினார். மேலும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோ.ஹக்கிம் உறுப்பினர்கள் முன்னிலையில் ஒப்புதல் வாங்கப்பட்டது. மாணவரணியாக சகோ இத்ரீஸ், தொண்டரணியாக சகோ யாசர் தேர்ந்தெடுக்ககப்பட்டனர்.அல்ஹம்துலில்லாஹ்