Showing posts with label மங்கலம்R.P.நகர். Show all posts
Showing posts with label மங்கலம்R.P.நகர். Show all posts
Sunday, 3 February 2019
Thursday, 8 November 2018
Wednesday, 24 October 2018
Thursday, 6 September 2018
Tuesday, 4 September 2018
இலவச புக் ஸ்டால் - R.P. நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 02-09-2018 அன்று அஸருக்குப் பிறகு இலவச புக் ஸ்டால் போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

1. இணைவைப்பு ஓர் பெரும்பாவம்
2. வருமுன் உரைத்த இஸ்லாம்
3. தலாக் - பொது சிவில் சட்டம்ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Monday, 3 September 2018
*மறுமைதான் இலக்கு* _ R.P.நகர் கிளை *தெருமுனைப் பிரச்சாரம்*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக *02-09-2018* அன்று மக்ரிபிற்குப் பிறகு ஜக்கரிய்யா காம்பவுண்டு - R.P. நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர். சேக் ஃபரீத் (பெ.தோட்டம்) அவர்கள் *மறுமைதான் இலக்கு* எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.
Tuesday, 28 August 2018
"கேரள வெள்ளமும் அது தரும் தரும் படிப்பினையும்" - R.P.நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக *26-08-2018* அன்று மக்ரிபிற்குப் பிறகு R.P. நகர் கிழக்கு வீதி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
சகோதரர். அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் "கேரள வெள்ளமும் அது தரும் தரும் படிப்பினையும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
இலவச புக் ஸ்டால் - R.P. நகர் கிளை

சகோதரர். கோவிந்தன் அவர்களுக்கு அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
சகோதரர். பாலு அவர்களுக்கு 1. திருக்குர்ஆன் தமிழாக்கம், 2.அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் 3.மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
சகோதரர். முஹம்மது சுல்தான் அவர்களின் பிறமத நண்பர்களுக்காக 1. திருக்குர்ஆன் தமிழாக்கம், 2.அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் 3.மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
சகோதரி .உஷா ராணி என்ற கிறித்துவ சகோதரிக்கு
1. இதுதான் பைபிள்
2. இயேசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 21 August 2018
Monday, 20 August 2018
Sunday, 19 August 2018
திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர் விளம்பரங்கள் - R.P நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் R.P.நகர் கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த
19-8-2018 அன்று R.Pநகர் கிளையின் முக்கிய பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர் விளம்பரங்கள் முதல் கட்டமாக 1826 சதுரடியில் 9 முக்கிய இடங்களில் எழுதப்பட்டது.
Saturday, 18 August 2018
கேரள வெள்ளமும் இப்ராஹிம் நபியின் வாழ்க்கை தரும் படிப்பினையும் _ R.P.நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக 17-08-2018 அன்று அஸருக்குப் பிறகு புருக்காடு (காயிதே மில்லத் வீதி) - R.P. நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
சகோதரர். அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்
கேரள வெள்ளமும் இப்ராஹிம் நபியின் வாழ்க்கை தரும் படிப்பினையும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
சுத்தம் செய்யும் சமுதாயப் பணி _R.P.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக 17-08-2018 அன்று காலை மங்கலம் to கணபதிபாளையம் செல்லும் நுழைவின் ஆரம்பப் பகுதியில் பொதுமக்களுக்கும் பஸ் போக்குவரத்திற்கும் இடையூராக இருந்த கருவேலமரத்தை வெட்டியும் அங்கிருந்த குப்பைகளை எடுத்தும் அப்புறப்படுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
அல்ஹம்துலில்லாஹ்.
Wednesday, 15 August 2018
திருக்குர்ஆன் மாநாடு சுவர் விளம்பரம் _ R.P.நகர் கிளை
திருப்பூர் மாவட்டத்தில் திருக்குர்ஆன் மாநாடு பணிகள் வீரியமாக.... சுவர்விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் R.P.நகர் கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த
15/08/2018 அன்று R.Pநகர் கிளையின் முக்கிய பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு
சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டது.
சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டது.
*இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு குறித்து - DTP பிரச்சாரம்* -R.P.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு *15-08-2018* இன்று காலை மங்கலம் நால்ரோட்டில் *இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு* என்ற தலைப்பில் 300 DTP நோட்டீஸ் மற்றும் இனிப்பும் விநியோகிக்கப்பட்டது.
மாணவ மாணவிகளின் அணிவகுப்பு - பிரச்சாரம்
R.P.நகர் பகுதியைச் சுற்றிலும் இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் DTP பதாகைகளை ஏந்தி மதரஸா மாணவ மாணவிகளைக் கொண்டு அணிவகுப்பு நடத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
*இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு* - *தெருமுனைப் பிரச்சாரம்* _R.P.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக *14-08-2018* அன்று மக்ரிபிற்க்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரம் R.P. நகர் கணபதிபாளையம் ரோடு பகுதியில் நடைபெற்றது.
சகோ.அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்
*இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு* எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
*இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு* எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)