Saturday 18 August 2018

கேரள வெள்ளமும் இப்ராஹிம் நபியின் வாழ்க்கை தரும் படிப்பினையும் _ R.P.நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P.நகர் கிளையின் சார்பாக 17-08-2018 அன்று அஸருக்குப் பிறகு  புருக்காடு (காயிதே மில்லத் வீதி) - R.P. நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
 சகோதரர். அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் 
கேரள வெள்ளமும் இப்ராஹிம் நபியின் வாழ்க்கை தரும் படிப்பினையும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.