Monday 28 September 2015

பிறமத தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர்மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 24-09-2015 அன்று ஐந்து பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  அவர்களுக்கு “”மாமனிதர் நபிகள் நாயகம். அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும். முஸ்லிம் தீவிரவாதிகள்” ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்... 

காவல்துறை உயர்அதிகாரிக்கு புத்தகங்கள் வழங்கியது -S.v.காலனி கிளை

திருப்பூர்மாவட்டம் S.v.காலனி கிளை சார்பாக 24-09-2015 அன்று பெருநாள் திடல் தொழுகைக்கு பாதுகாப்புக்கு வந்த காவல் துறை உயர்அதிகாரிக்கு "" மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்,,  இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்,,  மாமனிதர் நபிகள் நாயகம்,,   ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக

வழங்கபட்டது அல்ஹம்துல்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 25-09- 015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்...


””ஷிர்க் ஒழிப்பு மாநாடு”” சுவர் விளம்பரம் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 23-09-2015 அன்று ””ஷிர்க் ஒழிப்பு மாநாடு”” சம்பந்தமாக  சுவர் விளம்பரம்  எழுதப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்...


ஆறுதல் பரிசு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 24-09-2015 அன்று "" ஐம்பது நாட்களில் குர்ஆன் ஒதி பழகிய "" மூன்று சகோதரர்களுக்கு அவர்களை ஊக்க படுத்தும் விதமாக "" குர்ஆன் "" பரிசாக வழங்கபட்டது அல்ஹம்துல்லாஹ்


பெருநாள் தின சிறப்பு நிகழ்ச்சிகள் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 24-09-15 அன்று தாராபுரம் ஜின்னாமைதானம் திடலில் மக்தப் மதரஸா குழந்தைகளுக்கான பெருநாள் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது,இதில் கிராத் ஒதுவது,பயான் நிகழ்ச்சிகள்,விழிப்புணர்வு நாடகங்கள். போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.இறுதியில் மாணவ ,மாணவிகளுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,  S.v.காலனி கிளையின் சார்பாக 24-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?என்ற தொடரில்"சொர்க்கவாசிகளுக்கு நிலையான உணவு வழங்கப்படும்"என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…



குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 24-09- 015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளையின் சார்பாக   23-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "எச்சரிக்கை செய்பவர்கள் வரவில்லையா?"  என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 23 - 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்...


தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளையின் சார்பாக  22-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "இணைவைப்பு" என்ற தலைப்பில் சகோ.ஷபியுல்லா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K.கார்டன் கிளையின் சார்பாக   23-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""பிரார்த்தனை"”” என்ற தலைப்பில் சகோ.சஜ்ஜாத். அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

””நபி வழி நடப்பதன் நன்மைகள்”” பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக. 23-09-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது                      
””நபி வழி நடப்பதன் நன்மைகள்””எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துல்லாஹ்....

வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக 23-09-15 அன்று சுரேஷ் என்ற பிறமத சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூ 7,000 ம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

””ஷிர்க் ஒழிப்பு மாநாடு”” பிளக்ஸ் பேனர் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 23-09-2015 அன்று””ஷிர்க் ஒழிப்பு மாநாடு”” சம்பந்தமாக விளம்பர பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...


அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக ஜனனி என்ற பிற மத சகோதரிக்கு A1(-ve) இரத்தம் குமரன் மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக   23-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""அல்லாஹ் நாடியது தவிர"”” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னாஅவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை



திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 23 - 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக23 - 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் “’இப்ராஹீம்(அலை) அவர்கள் ஓர் இறைத்தூதர் சம்பந்தமாக” விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...