Monday 28 September 2015

””நபி வழி நடப்பதன் நன்மைகள்”” பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக. 23-09-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது                      
””நபி வழி நடப்பதன் நன்மைகள்””எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துல்லாஹ்....