Monday 28 September 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக   23-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""அல்லாஹ் நாடியது தவிர"”” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னாஅவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…