Monday 28 September 2015

பெருநாள் தின சிறப்பு நிகழ்ச்சிகள் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 24-09-15 அன்று தாராபுரம் ஜின்னாமைதானம் திடலில் மக்தப் மதரஸா குழந்தைகளுக்கான பெருநாள் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது,இதில் கிராத் ஒதுவது,பயான் நிகழ்ச்சிகள்,விழிப்புணர்வு நாடகங்கள். போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.இறுதியில் மாணவ ,மாணவிகளுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...