Monday 28 September 2015

ஆறுதல் பரிசு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 24-09-2015 அன்று "" ஐம்பது நாட்களில் குர்ஆன் ஒதி பழகிய "" மூன்று சகோதரர்களுக்கு அவர்களை ஊக்க படுத்தும் விதமாக "" குர்ஆன் "" பரிசாக வழங்கபட்டது அல்ஹம்துல்லாஹ்