Thursday 13 October 2016

ஸஹர் உணவு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி  கிளையின் சார்பாக 11-10-2016 அன்று ஆஷூரா நோன்பு வைப்பவர்களுக்காக  ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது,அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்.

இப்தார் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை


திருப்பூர் மாவட்டம்,  செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 11-10-2016 அன்று ஆஷூரா நோன்பு வைத்தவர்களுக்கு இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்.

இப்தார் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு   கிளையின் சார்பாக 11-10-2016 அன்று ஆஷூரா நோன்பு வைத்தவர்களுக்கு இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்.

இப்தார் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர்  கிளையின் சார்பாக 11-10-2016 அன்று ஆஷூரா நோன்பு வைத்தவர்களுக்கு இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்

இப்தார் நிகழ்ச்சி - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 11-10-2016 அன்று ஆஷூரா நோன்பு வைத்தவர்களுக்கு இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்.

இப்தார் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 11-10-2016 அன்று ஆஷூரா நோன்பு வைத்தவர்களுக்கு இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்.

இப்தார் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 11-10-2016 அன்று ஆஷூரா நோன்பு வைத்தவர்களுக்கு இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டனர் .அல்ஹ்மதுலில்லாஹ்.

** ஏகத்துவ கொள்கை ** பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளை சார்பாக 11-10-2016 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் ** ஏகத்துவ கொள்கை ** என்ற  தலைப்பில் சகோதரர்- அபுபக்கர் சித்திக் ஸஆதி  அவர்கள் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 11-10-2016 அன்று           கிருஷ்ணன் என்ற  பிறமத சகோதரருக்கு இஸ்லாம் அமைதி மார்க்கம் குறித்து  தாவா செய்து அவருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..
               

பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 08-10-2016  மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில்  "படையல் வைத்த உணவை சாப்பிடலாமா?"  என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தர்பியா நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 09-10-2016 அன்று தர்பியா  நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அபூபக்கர் சித்தீக் அவர்கள் கலந்து கொண்டு** ஆஷூரா நோன்பும்,தொழுகையும் ** தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 11-10-2016 அன்று கார்த்திக் என்ற சகோதரருக்கு பைபிள் இறைவேதமில்லை,ஏயேசு இறைமகனில்லை என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு  இதுதான் பைபிள்,இயேசு இறைமகனா?, பைபிளில் நபிகள் நாயகம், ஏசு சிலுவையில் அறையப்படவில்லை, மனிதனுக்கேற்ற மா்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம்,  ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 11-10-16 அன்று அபிலாஷ் என்ற சகோதரருக்கு பைபிள் இறைவேதமில்லை,ஏயேசு இறைமகனில்லை என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு  இதுதான் பைபிள்,இயேசு இறைமகனா?, பைபிளில் நபிகள் நாயகம், ஏசு சிலுவையில் அறையப்படவில்லை, மனிதனுக்கேற்ற மா்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம்,  ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,   SV காலனி கிளையின் சார்பாக 08-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **பாவ மன்னிப்பு ** என்ற தலைப்பில் சகோ-  M.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,   SV காலனி கிளையின் சார்பாக 09-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **உறுதியான நம்பிக்கை ** என்ற தலைப்பில் சகோ-  M.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 11-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **படைத்தவன் கூறும் சான்றுகள் ** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 11-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் ** என்ற தலைப்பில் சகோ- இம்ரான்கான்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர்  கிளையின் சார்பாக 11-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **பொருளாதாரத்தை எவ்வாறு செலவிடுவது தொடர் உரை ** என்ற தலைப்பில் சகோ- தவ்ஃபீக்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 11-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **கைதிகளும் பினைத்தொகையும் ** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..