Thursday 13 October 2016

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர்  கிளையின் சார்பாக 11-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **பொருளாதாரத்தை எவ்வாறு செலவிடுவது தொடர் உரை ** என்ற தலைப்பில் சகோ- தவ்ஃபீக்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..