Thursday 13 October 2016

தர்பியா நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 09-10-2016 அன்று தர்பியா  நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அபூபக்கர் சித்தீக் அவர்கள் கலந்து கொண்டு** ஆஷூரா நோன்பும்,தொழுகையும் ** தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.