Thursday 13 October 2016

பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 08-10-2016  மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில்  "படையல் வைத்த உணவை சாப்பிடலாமா?"  என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.