Thursday 13 October 2016

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 11-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் ** என்ற தலைப்பில் சகோ- இம்ரான்கான்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.