Thursday 13 October 2016

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 11-10-2016 அன்று           கிருஷ்ணன் என்ற  பிறமத சகோதரருக்கு இஸ்லாம் அமைதி மார்க்கம் குறித்து  தாவா செய்து அவருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..