Thursday 10 November 2016

**இன்ஷாஅல்லாஹ் டிசம்பர் 18 ல் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு ஏன்?** தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 08-11-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்**இன்ஷாஅல்லாஹ்  டிசம்பர்  18 ல்   முஹம்மதுர் ரசூலுல்லாஹ்  ஸல்  திருப்பூர் மாவட்ட மாநாடு  ஏன்?** என்ற தலைப்பில் சகோ- சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

**இன்ஷாஅல்லாஹ் டிசம்பர் 18 ல் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு ஏன்?** தெருமுனைப்பிரச்சாரம் -வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 08-11-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில்**இன்ஷாஅல்லாஹ்  டிசம்பர்  18 ல்   முஹம்மதுர் ரசூலுல்லாஹ்  ஸல்  திருப்பூர் மாவட்ட மாநாடு  ஏன்?** என்ற தலைப்பில் சகோ- அப்துல்லாஹ் MISC  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

**இன்ஷாஅல்லாஹ் டிசம்பர் 18 ல் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு ஏன்?** தெருமுனைபிரச்சாரம் -உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 08-11-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில்**இன்ஷாஅல்லாஹ்  டிசம்பர்  18 ல்   முஹம்மதுர் ரசூலுல்லாஹ்  ஸல்  திருப்பூர் மாவட்ட மாநாடு  ஏன்?** என்ற தலைப்பில் சகோ- அப்துர்ரஹ்மான்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  08-11-2016அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில்"காற்றடிக்கும் திசையில் இளம் பயிரும்,சோதனைகளின் போது மூஃமின்களின் நிலையும்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டு போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 08-11-2016  அன்று  முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாவட்ட  மாநாட்டு  போஸ்டர் 145 ஒட்டப்பட்டது , இடங்கள்.  வெங்கடேஸ்வரா  நகர்  toரோகிணிவரை ராக்கியபாளையம் to நல்லூர்  நல்லூர்toகாசிபாளையம் ஆகிய பகுதிகளில்,

பிறமத தாவா - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 08-11-2016 அன்று பார்த்திபன் என்ற சகோதரருக்கு இஸ்லாம்  தீவிரவாதத்தை தூண்டாத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு   மனிதனுக்கேற்ற மா்க்கம்,தலாக்கும் பொதுசிவில் சட்டமும் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....

அவசர இரத்ததானம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 08-11-2016  அன்று தாராபுரம் அரசு மருத்துவமணையில்,(பிரசவத்திற்கு) தமிழ் என்ற சகோதரிக்கு B+ve  2 யூனீட் இரத்தம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

" அல்லாஹ்விடமே மீளுதல்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 08-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் " அல்லாஹ்விடமே மீளுதல்" எனும் தலைப்பில் சகோ-சிராஜ் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்..

" கொள்கை உறுதி மேம்படட்டும்" குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,  காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 08-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் " கொள்கை உறுதி மேம்படட்டும்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்..

" இஸ்லாத்தில் இறைநம்பிக்கை" குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,  VSA நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 08-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் " இஸ்லாத்தில் இறைநம்பிக்கை" எனும் தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

" நபிகளுக்கான சிறப்பு சட்டங்கள்" குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 08-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் " நபிகளுக்கான சிறப்பு சட்டங்கள்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி -காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  07/11/16அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில்"தன் குடும்பத்தினருக்காக செலவழிப்பதும் தர்மமே" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு - தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 05-11-2016  அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு பொது சிவில் சட்டம் குறித்த ஆபத்து பற்றியும், நவம்பர்-6 பேரணி & பொதுக்கூட்டத்திற்கு மக்களை அழைக்கவும் செரங்காடு சுன்னத் பள்ளி வீதி, குன்னங்கால்காடு, புதுக்காடு, சுப்பிரமணியம் நகர் ஆகிய 4 இடங்களில் தொடர் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. உரை - சகோதரர் முஹம்மது சலீம் MISc. அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 07-11-2016 அன்று பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்,

இதர சேவைகள், அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக திருச்சியில் பேரணிக்காக வந்த பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்பு காரம் (6-11-2016) அன்று வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

இதர சேவைகள்- தாராபுரம்


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,(இன்ஷாஅல்லாஹ் திருச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு செல்ல இருக்கும் தாராபுரம் சகோதர,சகோதரிகளுக்கு பேஜ் மாட்டிக் கொள்ள (மதரஸா மாணவ,மாணவிகளை கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.)

**இறைவனின் சான்றுகள்** குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 06-11-2016  பஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்**இறைவனின் சான்றுகள்** என்ற தலைப்பில் சகோ-சுலைமான் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பேனர் - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக 06-11-2016 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் பேரணி & பொதுக்கூட்டம் சம்பந்தமான பேருந்தில் கட்ட பேனர் அடிக்கப்பட்டது. அதில் டிசம்பர்-18 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் மாநாட்டு விளம்பரமும் அடிக்கப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக கிளை மர்கஸில் 05-11-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவலில்  பொது சிவில் சட்டம்(தொடர்-6) எனும் தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISc அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி -செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக கிளை மர்கஸில் 04-11-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவலில்  பொது சிவில் சட்டம்(தொடர்-5) எனும் தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISc அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

"பொது சிவில் சட்டம்" பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 05-11-2016 அன்று  காயிதே மில்லத் நகர் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா அவர்கள் "பொது சிவில் சட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..            

கிளை மசூரா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 05-11-2016   அன்று இரவு நிர்வாக மசூரா நடைபெற்றது,இன்ஷாஅல்லாஹ்பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக நடக்கயிருக்கும் பேரணி  பொதுக்கூட்டத்திற்கு  மக்களை அழைத்து சென்று வருவது சம்மந்தமாக ஆலோசனைசெய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தலாக்கும் பொது சிவில் சட்டம் புத்தகம் - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 04-11-2016 அன்று மாநில தலைமையின் மூலம் நான்காயிரம் (4000)  "தலாக்கும் பொது சிவில் சட்டமும்" என்ற  புத்தகங்கள் வழங்கப்பட்டதை கிளைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பொது மக்களை நேரில் சந்தித்து தாவா செய்து வழங்கப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

பொதுசிவில் சட்டம் மற்றும் தலாக் சட்டம் குறித்த உணர்வு சிறப்பு வார இதழ் -


திருப்பூர் மாவட்டம்,ஆண்டிய கவுண்டனூர் கிளையில் 04-11-16 பொதுசிவில் சட்டம் மற்றும் தலாக் சட்டம் குறித்த உணர்வு சிறப்பு வார இதழ் 50   இலவசமாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  05-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில்"அநீதியான ஆட்சியாளருக்கு எதிராக குரல் கொடுப்பதே உண்மையான ஜிஹாத்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் போஸ்டர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 04-11-2016 அன்று பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் போஸ்டர் 30 நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்.

ஷிர்க் பொருள் அகற்றம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 04-11-2016 அன்று ஏகத்துவம் குறித்து தாவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்டம் மற்றும் தலாக் சட்டம் குறித்த உணர்வு சிறப்பு வார இதழ் -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 04-11-16 பொதுசிவில் சட்டம் மற்றும் தலாக் சட்டம் குறித்த உணர்வு சிறப்பு வார இதழ் 1000   நகரின் கடைகள்  வீடுகள். மற்றும் ஜாமியா பள்ளி பூர்விகப்பள்ளி  கோழிமடம் பள்ளி ஆகியவற்றில் இலவசமாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ். 

பொதுசிவில் சட்டம் மற்றும் தலாக் சட்டம் குறித்த உணர்வு சிறப்பு வார இதழ் -வாவிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் கிளையில் 04-11-16 பொதுசிவில் சட்டம் மற்றும் தலாக் சட்டம் குறித்த உணர்வு சிறப்பு வார இதழ் 150 விநியோகம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்டம் மற்றும் தலாக் சட்டம் குறித்த உணர்வு - குமரன் காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையில் 04-11-16 பொதுசிவில் சட்டம் மற்றும் தலாக் சட்டம்  குறித்த உணர்வு சிறப்பு வார இதழ்  200 விநியோகம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பொதுச்சிவில் சட்டம் மற்றும் தலாக் சட்டம் குறித்த உணர்வு - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையில் 04-11-16 பொதுச்சிவில் சட்டம் மற்றும் தலாக் சட்டம்  குறித்த உணர்வு சிறப்பு வார இதழ்  200 விநியோகம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

**இறைவனின் சான்றுகள் ** குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 05-11-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் **இறைவனின் சான்றுகள் ** என்ற தலைப்பில் சகோ-சுலைமான் MISC அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.


பொதுசிவில் சட்டம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக திருச்சி பேரணி & பொதுக்கூட்டம்  குறித்த பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும் 04-11-2016 அன்று சிறப்பு நிர்வாக மசூரா மாவட்ட செயலாளர்  முஹம்மது ஹூசைன் அவர்கள் மற்றும்   துணை தலைவர் ஷாஹிது ஒலி ,துனை செயலாளர்  இர்ஷாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அல்ஹமதுலில்லாஹ்                       

கிளை சந்திப்பு - VSA நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக திருச்சி பேரணி & பொதுக்கூட்டம் குறித்தும், திருப்பூர் மாவட்ட மாநாடு குறித்த பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும் 03-11-2016 அன்று சிறப்பு நிர்வாக மசூரா மாவட்ட செயலாளர் சகோ.முஹம்மது ஹூசைன் அவர்கள் மற்றும் மாவட்ட துணை செயலாளர் சகோ.இர்ஷாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அல்ஹமதுலில்லாஹ்                       

கிளை சந்திப்பு - VSA நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக திருச்சி பேரணி & பொதுக்கூட்டம் குறித்தும், திருப்பூர் மாவட்ட மாநாடு குறித்த பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும் 03-11-2016 அன்று சிறப்பு நிர்வாக மசூரா மாவட்ட செயலாளர் சகோ.முஹம்மது ஹூசைன் அவர்கள் மற்றும் மாவட்ட துணை செயலாளர் சகோ.இர்ஷாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அல்ஹமதுலில்லாஹ்                       

"பொது சிவில் சட்டம்" பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்ட, மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 04-11-2016 அன்று  ஜக்கரிய்யா காம்பவுன்டு பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிஷா அவர்கள் "பொது சிவில் சட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.. போட்டோ எடுக்கவில்லை

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பேனர் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 04-11-2016 அன்று திருச்சி பேரணி&பொதுக்கூட்டம் மற்றும் மாநாடு சம்பந்தமான விளம்பரத்துடன் உள்ள (அளவு6/4) ஐந்து ப்ளக்ஸ் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  04-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில்"ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள ஐந்து கடமைகள்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

இதர சேவைகள் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 04-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு சுன்னத் ஜமாஅத் தலைவர் இப்ராஹிம் அவரை சந்தித்து நவம்பர் 6 பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி சம்பந்தமாக மாவட்டம் வழங்கிய கடிதம் மற்றும் உணர்வு பத்திரிகை வழங்கப்பட்டது,

** இஸ்லாமிய சட்டமே தீர்வு ** தெருமுனைபிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 04-11-2016 அன்று தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது,இதில் சகோ - ஷேக் பரித் அவர்கள் ** இஸ்லாமிய சட்டமே தீர்வு ** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்,

இதர சேவைகள் - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 04-11-2016 வெள்ளி   ஜும்ஆ தொழுகைக்கு முன் பொது சிவில் சட்டம் சம்பந்தமான  கடிதம், தேவராயம்பாளையம் சுன்னத் ஜமாத் முத்தவல்லியிடம் கொடுத்து விளக்கம் அளித்து ஜும்ஆவிலும் அறிவிக்கும் படி வலியுறுத்தப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்        
               

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி கிளை மசூரா - மங்கலம், மங்கலம்R.P.நகர், இந்தியன் நகர்


திருப்பூர் மாவட்டம்,மங்கலம், மங்கலம்R.P.நகர், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04-11-2016 அன்று கிளை மசூரா நடைபெற்றது,இதில் நவம்பர் 6 பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்,

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி கிளை மசூரா - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 04-11-2016 அன்று கிளை மசூரா நடைபெற்றது,இதில் நவம்பர் 6 பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 03-11-2016 அன்று கிளை மசூரா நடைபெற்றது,இதில் நவம்பர் 6 பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்