Thursday 10 November 2016
பிறமத தாவா - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 08-11-2016 அன்று பார்த்திபன் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை தூண்டாத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு மனிதனுக்கேற்ற மா்க்கம்,தலாக்கும் பொதுசிவில் சட்டமும் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....
பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு - தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 05-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பொது சிவில் சட்டம் குறித்த ஆபத்து பற்றியும், நவம்பர்-6 பேரணி & பொதுக்கூட்டத்திற்கு மக்களை அழைக்கவும் செரங்காடு சுன்னத் பள்ளி வீதி, குன்னங்கால்காடு, புதுக்காடு, சுப்பிரமணியம் நகர் ஆகிய 4 இடங்களில் தொடர் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. உரை - சகோதரர் முஹம்மது சலீம் MISc. அல்ஹம்துலில்லாஹ்
தலாக்கும் பொது சிவில் சட்டம் புத்தகம் - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 04-11-2016 அன்று மாநில தலைமையின் மூலம் நான்காயிரம் (4000) "தலாக்கும் பொது சிவில் சட்டமும்" என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டதை கிளைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பொது மக்களை நேரில் சந்தித்து தாவா செய்து வழங்கப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பொதுசிவில் சட்டம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக திருச்சி பேரணி & பொதுக்கூட்டம் குறித்த பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும் 04-11-2016 அன்று சிறப்பு நிர்வாக மசூரா மாவட்ட செயலாளர் முஹம்மது ஹூசைன் அவர்கள் மற்றும் துணை தலைவர் ஷாஹிது ஒலி ,துனை செயலாளர் இர்ஷாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அல்ஹமதுலில்லாஹ்
கிளை சந்திப்பு - VSA நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக திருச்சி பேரணி & பொதுக்கூட்டம் குறித்தும், திருப்பூர் மாவட்ட மாநாடு குறித்த பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும் 03-11-2016 அன்று சிறப்பு நிர்வாக மசூரா மாவட்ட செயலாளர் சகோ.முஹம்மது ஹூசைன் அவர்கள் மற்றும் மாவட்ட துணை செயலாளர் சகோ.இர்ஷாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அல்ஹமதுலில்லாஹ்
கிளை சந்திப்பு - VSA நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக திருச்சி பேரணி & பொதுக்கூட்டம் குறித்தும், திருப்பூர் மாவட்ட மாநாடு குறித்த பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும் 03-11-2016 அன்று சிறப்பு நிர்வாக மசூரா மாவட்ட செயலாளர் சகோ.முஹம்மது ஹூசைன் அவர்கள் மற்றும் மாவட்ட துணை செயலாளர் சகோ.இர்ஷாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அல்ஹமதுலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)