Thursday 10 November 2016

"பொது சிவில் சட்டம்" பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 05-11-2016 அன்று  காயிதே மில்லத் நகர் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா அவர்கள் "பொது சிவில் சட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..